tag:blogger.com,1999:blog-2969720780469134602024-03-13T19:11:00.483-07:00tamil jothidamAnonymoushttp://www.blogger.com/profile/17218428203150894354noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-296972078046913460.post-26247463830347404262012-03-15T18:01:00.003-07:002012-03-15T18:53:52.990-07:00காமம் ஜோதிடம் பகுதி<span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; ">சில நேரங்களில் சில விசயங்களை நாம்,. பகிர்ந்து கொள்ள சில சங்கடங்களும் உண்டு ,. ஜாதகத்தின் மூலமாக காமத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் ,. என்ற நல்ல நோக்கில், மட்டுமே இதை பதிவு இடுகிறேன் </span><br clear="all" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><br /><span style="line-height: 1.8; ">ஏழாமிடத்தில் என்ன கிரகம் உட்காருகிறது ,. ஏழாம் இடது அதிபதி என்ன இடத்தில உட்காருகிறார் ,.<br /><br />ஏழாம் இடத்தில உட்காரும் கிரகத்தின் ஆதிபத்தியம் என்ன ? என்று கொஞ்சம் நுணுக்கமாக ஆராய வேண்டிய விஷயம் ,.<br /><br /><br /></span><span style="line-height: 1.8; "> குரு, ஏழாம் இடத்தில, இருந்தால், அவர் அவருடைய ஜாதியிலையே,. உயர் குணம் கொண்ட மணமகனை, அல்லது மணமகளை மனபுரிந்து , கொள்வர் ,. பிறர் மனை நோக்கார் ,.</span><span style="line-height: 1.8; ">சுக்கிரன் ஏழாம் இடத்தில இருந்தால் , மிகுந்த காமம், உடையவர் , கண்டதும் காதல் கொள்வார் , அழகாய் இருக்கிற , அனைவர் மேலும், ஆசை கொள்வர் ,.</span><span style="line-height: 1.8; ">திருமணம் கூட காலம் , கடந்தே நடைபெறும் .<br /></span><span style="line-height: 1.8; "><br />செவ்வாய் ,இருந்தால் , இவர் திருமணமும் காலம் கடந்தே, நடக்கும் ,. இவர்களிடம் கள்ள தனம் இருக்கும் ,. செவ்வாயின் ஆதிபத்தியத்தை வைத்தே இவர்களின் மன வாழ்கை முடிவு செய்ய பட வேண்டிய ஒன்று ,. தன்னுடைய துணை அல்லாமல் வேறு ஒருவருடன் , கள்ளத்தனமாக தொடர்பு வைப்பார் ,. </span></div><ol style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><li><span style="line-height: 1.8; "> சனி இருந்தால் , நிச்சயமாக தாழ்ந்த குலத்தவருடன் உறவு வைத்து கொள்வர் ,. சுப ஆதிபத்தியம் என்றால், தன்னை விட வசதி குறைதவருடன் , உறவு வைத்து கொள்வார் .<br /><br />புதன் இருந்தால், தனக்கு இணையாக கல்வி, கற்றவருடன், மட்டுமே உறவு வைத்து கொள்வர் , ,. புதன் இருந்தால், சிலர் இயற்கைக்கு முரணாக ,. ஒரே பாலின, உறவு வைத்து கொள்வர் ,. புதன் லக்னத்தில் இருந்தாலும் இதே நிலைமைதான் அதில் மாற்றம் இல்லை<br /><br />சூரியன் இருந்தால்,. வெப்பத்தின் காரணமாக , சிறு வயது முதலே அதிக காம உணர்சிகளை உடையவர்கள் ஆகிறார்கள் ,. இவர் மிக இள வயதிலையே காமத்தில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள் ,. இதனால் ,. பல சமயம் பால் வினை நோய்க்கு உட்படுவதும் உண்டு ,.<br /><br />சந்திரன், இருந்தால், தன்னுடைய துனையை மிக மென்மையான குணம் உடையவராக தேர்ந்த்டுப்பார் , இவர்களும் மிகு காமம் உடையவர்களே ,. ஆனால் தன்னுடைய துனையை அடிமை படுத்தி <span>வைப்பார்<br /><br /><br />இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது ,. அவையெல்லாம் , நேரிடையாக பகிர்ந்து கொள்ள எனக்கு கொஞ்சம் தயக்கமாக உள்ளது ,. ஆராய்ச்சியில் உள்ள அன்பர்கள் என்னுடைய தொலை பேசியில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் ,.<br /><br />இன்னும் நம்முடைய சமுதாயத்தில் காமம், என்பது அருவெறுக்க தக்க என்ற முறையிலையே உள்ளாதால், என்னாளும் பட்டவர்த்தனமாக அனைத்தையும் பதிவு இட முடிய வில்லை ,. நிறைய பெண் பதிவர்களும் இதை படிக்க நேரும் என்பதனால்,. சுருக்கமாகவே கொடுத்துள்ளேன் மன்னிக்கவும் </span> </span></li></ol>Anonymoushttp://www.blogger.com/profile/17218428203150894354noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-296972078046913460.post-5787868546024473082012-02-17T18:09:00.001-08:002012-02-17T18:09:49.770-08:00வேதக தோஷம்<span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; ">நான் அவ்வவப்போது ஜாதகத்தின் சிலவிசயங்களை பகிரிந்து கொள்கிறேன் ,. </span><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; ">எந்த ஒரு </span><span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; ">ஜாதகதிர்க்கும் </span><span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "> பொதுவான தோஷம் இந்த வேதக தோஷம் </span><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; ">மிக முக்கியமான ஒன்றும் கூட ,. </span><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; ">சூரியனுக்கு 11 இல் சுக்கிரன் </span><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; ">சந்திரனுக்கு 3 இல் சூரியன் </span><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; ">குருவுக்கு 12 இல் சூரியன் </span><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; ">புதனுக்கு 3 இல் செவ்வாய் </span><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; ">சனிக்கு 7 இல் செவ்வாய் </span><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; ">சுகிரனுக்கு 4 இல் சனி </span><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "><span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; ">இவாறு வேதக தோஷம் பெற்ற கிரகங்கள் ,. அந்த ஜாதகருக்கு நன்மையை செய்யார் ,. அவர் திசை மற்றும் புத்தி.மற்றும் அந்தரங்களில் கூட அவர் நன்மையை செய்யார் ,. </span>Anonymoushttp://www.blogger.com/profile/17218428203150894354noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-296972078046913460.post-91455009109454556762011-09-07T02:18:00.000-07:002011-09-07T03:30:16.591-07:00ஜோதிடம் பார்க்க சில முறைகள் உண்டு The rules of astroஜோதிடம் பார்க்க செல்லும் பொழுது நாம் சில விசயங்களை நாம் உன்னி பாக கவனிக்க வேண்டும் ,. <br /><br />ஜோதிடம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் ,. உதாரணமாக டாக்டர் ஐ பார்க்க போகிறோம் ,. அலோபதி டாக்டர் என்றால் என்ன செய்வார்கள் என்று தெரிந்து வைத்து இருக்க வேண்டும் ,.<br /><br />அலோபதி டாக்டர் கட்டாயம் ஊசி போடுவார் ,. அவர் கொடுக்கும் மாத்திரைகளை சரியான நேரத்தில் சரியான அளவில் சாபிட வேண்டும் ,. <br />டாக்டர் இடம் போய் எனக்கு தலை வலிக்கிறது ,.<br />ஒரு வேலை எனக்கு பிரைன் கான்செர் ஆஹா இருக்குமோ? . என்று உளறினால் அவர் அலோபதி வைத்தியமான கீழ்பாக்கம் கூட அனுப்ப மாட்டார் ,.<br /><br />''ஏர்வாடி'' தான் அனுப்புவார் ,.<br /><br /><br /><br />அதுபோலதான் ஜோதிடம் பார்கிறேன் என்ற பேரில் சம்பந்தமே இல்லாமல் ,. நிறைய பேர் கேட்கும் கேள்விகள் ,. நான் நாத்திகன் குறை கண்டு பிடித்து ''ஆயிரம் பொற்காசுகள்'' பரிசு வாங்க போகிறேன் ,. என்ற பேர்வழிகள் ,. நிறைய உண்டு ,.<br /><br /><br />அவர்கள் எல்லாரும் முதலில் இதை படியுங்கள் ,.<br /><br /><br /><br />ஜோதிடம் என்பது பன்முகம் கொண்ட கணக்கு புத்தகம் , ,. அதில் சாதாரண மானுடர்கள் ,. வாழ் நாள் முழுவது மூழ்கி முத்து எடுக்கலாம் ,.<br /><br /><br />ஜோதிடத்தின் மூலம் நமது முன்னோர்களின் பரம்பரை நோய் நம்மை தாக்குமா?<br /><br /><br />நமது முன்னோர்கள் நமக்கு எவ்வளுவு வலுமையான உடல் உள்ள உறுப்புகளை நமக்கு கொடுத்து உள்ளார்கள்?<br /><br />நமது தாய் வழி பரம்பரையின் குனதிசங்களை நாம் கொண்டிருகிரூமா இல்லை தந்தை வழி குணா அதிசயங்ககளை கொண்டிருகிரோமோ ? இல்லை இரண்டும் கலந்த கலவைய ? <br /><br />இப்டி அமைந்த நமக்கு நமது பிறந்த நேரத்தின் படி வானுலகின் கோள்களின் காஸ்மிக் ரேஸ் எந்தளவு கிடைத்து அதன் மூலம் ,.<br /><br />எந்த எந்த பருவகாலங்களில் அது நம்மை எந்த அளவு செயல் படவைக்கும் ,.<br /><br /><br />ஜாதகத்தில் எந்த திசையில் நம்முடைய குனாதிசங்கள் மாறுபட்டு வாழிவில் முன்னேறுவோம் ,.<br /><br />நம்முடைய குணா அதிசயங்கள் உடைய அல்லது அதற்க்கு ஏற்ற மனைவியை எப்படி தேர்ந்து எடுப்பது என்பது ,. இதில் அடங்கியுள்ள ஒரு சில முக்கியமான விஷயங்கள் ,<br /><br /><br />இன்னும் நிறைய உள்ளன ,. எழுதினால் நிறைய போகும் என்பதற்காகவே சுருக்கமாக எழுதி உள்ளேன் ,.<br /><br />குறிப்பாக மனைவியை தேர்ந்தெடுக்கும் முறை நமது நாட்டில் ஜாதகம் மூலமாக என்பது மிக நேர்த்தியான அருமையான விஷயம் ,.<br /><br />ஒருத்தரை பார்காமலே அவருடைய குணா அதிசயங்கள் அவருடைய உடல் வாகு ,. அவருடைய ஆழ் மனது எண்ணங்கள் ஆகியவற்றை கணிப்பது ,. அதன் மூலம் இந்த துணை இவருக்கு பொருத்தம் ,. என்று அதி அற்புதமான விசயங்களை சொல்லி இருக்கிறார்கள் ,.<br /><br /><br />இப்பொழுது எல்லோரும் சகஜமா பழுகுகிரார்கள் ,. திருமண பொருத்தம் பார்க்க தேவை இல்லை ,. மன பொருத்தம் உண்டு எங்களுக்கு ,.திருமணமும் செய்து கொள்கிறார்கள் ,.<br /><br />நடைமுறையில் முப்பது சதவிகிதம் பேர் இந்த நடைமுறையில் உள்ளனர் ,.<br /><br />மீதி எழுபது சதவிகிதம் அறியாத குடும்பத்தில் பெண் எடுப்பது அதிகம் பழக்கம் இல்லாத சூழ்நிலையில் . அவர்கள் ஜாதகம் மூலம் பொருத்தம் பார்த்து கொள்ளலாம் ,.<br /><br />கவனத்தில் கொள்ளவும் இது ஒரு கணித முறையே ,. சரியான சூத்திரம் இருந்தால் தான் ,. கணக்கு போடா முடியும் ,.<br />அது போல சரியான முறையில் கணிக்க பட்ட ஜாதகம் தொண்ணூறு சதவிகிதம் பொய்ப்பது இல்லை ,.<br /><br />ஜாதகத்தை கொண்டு விதியை மதியால் வெல்லலாம் ,. என்பது ,. என்னுடைய கருத்து,.<br /><br /><br />அறிவியல் பூர்வகமாக ஜோதிடத்தில் விளக்கம் சொல்ல முடியும் ,.<br /><br />ஜோதிடதம் ஒரு சைகாலஜி ,. ஜோதிடம் ஒரு மருத்துவம் ,. ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் . ஜோதிடம் ஒரு சிறந்த கணிதம் ,. ஜோதிடத்துக்கு பன்முகம் உண்டு ,.<br /><br />மருத்துவ துறை எப்படி காது மூக்கு தொண்டை இதயம் சிறுநீரகம் ,. குடல் .,. நரம்பு ,. மூளை ,. என தனி தனி யாக பிரித்து அதில் அதில் மருத்துவர்களும் ,.<br />தேர்ச்சி அடைகிறார் களோ அது போல ,. ஜாதகம் பண் முகம் கொண்டது ,.<br /><br /><br /><br />இன்னும் நிறைய விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைதான் ,. ஆனால் எனக்கு கொடுக்க பட்ட நேரம் உழைபதற்கு போத வில்லை ,.<br /><br />இது போன்ற இடுகைகள் இடும் நேரத்தில் உழைத்தால் இன்னும் கொஞ்சம் பொருள் ஈட்ட முடியும் ,. என்ற எண்ணமே என்னை அதி சீக்கிரம் இடுகைக்குள் வர விட மாட்டேன்கிறது ,.<br /><br />அதையும் மீறி சில இடுகைகள் போடா வேண்டும் என்ற எண்ணத்துடனே இந்த பதிவு ,.<br /><br /><br />தயவு செய்து சோதிடம் பார்க்க நினைக்கும் அன்பர்கள் ,.திங்கள் ,. புதன் ,. வியாழன் ,. வெள்ளி ,. மட்டும் முன் அனுமதி பெற்று ,.<br /><br />எனது முகவரிக்கு அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும் ,.<br /><br />அயல் நாட்டு அன்பர்களுக்கு கடிதம் அல்லது மெயில் மூலமாக தெரிந்து கொள்ளலாம் ,.<br /><br /><br />ந,ல,பிரபாகரன் ,. பி-13 , நோயல் தெரு ,. சீத லக்ஷ்மி மில் அருகில் ,. திருநகர் மூன்றாவது நிறுத்தம் ,. திருநகர் -625006,. மதுரை ,.<br /><br /><br />எனது அலை பேசி என் :- 8903167991,.<br /><br /><br />சிறு குறிப்பு ஒரு நாளைக்கு ௩ அல்லது நான்கு ஜாதகங்களை மட்டுமே பார்க்க முடியும் ,. நீங்கள் தொடர்பு கொள்ளும் நேரங்களில் ,, <br /><br />எனக்கு உடனே பதில் வேணும் என்று என்னையும் சிரம படுத்தி ,. உங்களுக்கு நான் தவறான கணிதத்தை கொடுக்கும்படி செய்து விடாதிர்கள் ,.<br /><br />ஒரு ஜாதகத்தை முழுமையாக ஆராய வேணும் என்றால் குறைந்த பட்சம் 2 மணி நேரம் பிடிக்கும் ,. <br /><br /><br />ஆதலால் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு ஜாதகம் என்பது ,. ஏன் கொள்கை<br /> எனது தொழில் வேறு உள்ளது ,. இது நான் பகுதி நேரமாகதான் செய்கிறேன் ,. ஆதலால் தான் இந்த கட்டு பாடுகள். மன்னிக்கவும் ,. நன்றிAnonymoushttp://www.blogger.com/profile/17218428203150894354noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-296972078046913460.post-81426684417580558132010-12-16T04:34:00.000-08:002010-12-16T04:35:01.334-08:00tamil jothidam and parikaramshai frinds . This is astro research site. Did u want more detail contact us . L.n.prabakaran, p-13,noyal street, tiiru nagar. Madurai. 625006. Ph.no. +918903167991<br />Will contact any country custemers.<br />+918903167991Anonymoushttp://www.blogger.com/profile/17218428203150894354noreply@blogger.com0